சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

சியாச்சினில்: சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

Related Stories: