இந்தியா கோட்சேவை தேசபக்தர் என்று கூறிய விவகாரம்: மக்களவையில் மன்னிப்பு கோரினார் சாத்வி பிரக்யா சிங்! Nov 29, 2019 மக்களவை சாத்வி பிரக்யா சிங் புதுடெல்லி: கோட்சேவை தேசபக்தர் என்று கூறிய விவகாரம் தொடர்பாக சாத்வி பிரக்யா சிங் மக்களவையில் மன்னிப்பு கோரியுள்ளார். இந்நிலையில் எம்பி பிரக்யா சிங் தாக்கூரின் மன்னிப்பை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
வினாத்தாள் கசிவை தடுக்க அரசு கடும் நடவடிக்கை பட்ஜெட்டில் வரலாற்று சிறப்புமிக்க அம்சங்கள்: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரை
கேரள வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் வரி வசூலித்தால் தமிழக வாகனங்களுக்கு கேரளாவில் வரி வசூலிக்கப்படும்: கேரள சட்டசபையில் தகவல்
நீட் ஓ.எம்.ஆர் தாள்களுக்கு எதிரான குறைகளை தெரிவிக்க கால வரம்பு உள்ளதா? தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி, ஜூலை 8க்கு விசாரணை ஒத்தி வைப்பு
மன்னராட்சியின் அடையாளமான செங்கோலை மக்களவையில் இருந்து அகற்ற வேண்டும்: சமாஜ்வாடி கோரிக்கை சபாநாயகர் நிராகரிப்பு
பயணிகள் பலி எண்ணிக்கை தினமும் அதிகரிப்பு: ஆடு, மாடுகளை போல் ஏற்றிச் செல்வதா? மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்
ரூ.96,238 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்த நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ஒன்றிய அரசுக்கு கடும் ஏமாற்றம்