மக்களவையில் கோட்சே குறித்து சாத்வி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு

டெல்லி :மக்களவையில் கோட்சே குறித்து சாத்வி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். பிரக்யா சிங் பேசியது மக்களவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது, அதைப்பற்றி யாரும் விவாதம் செய்ய வேண்டாம் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.  சபாநாயகர் ஓம் பிர்லா  கூறியதை ஏற்க முடியாது என்று மக்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: