திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆந்திரா வங்கி கிளை முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் ரூ.5 லட்சம் கொள்ளை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆந்திரா வங்கி கிளை முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கார்த்திகேயன் என்பவரது காரின் கண்ணாடியை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: