இந்தியாவில் தினசரி 25,000 டன்களுக்கு மேல் நெகிழிக் கழிவுகள் உருவாகின்றன: நாடாளுமன்றத்தில் பிரகாஷ் ஜவடேகர் பேச்சு

புதுடெல்லி: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெகிழிக்கழிவுகள், கழிவு மேலாண்மையில் பெரும் சவாலாக உள்ளது என பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். நெகிழிக்கழிவுகளின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், இந்தியாவில் தினசரி 25,000 டன்களுக்கு மேல் நெகிழிக் கழிவுகள் உருவாவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: