மக்களவையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இறந்த விவகாரம்: ஜோதிமணி பேச்சு

டெல்லி: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இறந்த விவகாரத்தை மக்களவையில் எழுப்பி ஜோதிமணி பேசினார். 4 நாட்களாக போராடியும் குழந்தை சுஜித்தை சடலமாகவே மீட்க முடிந்தது என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி குற்றம் சாட்டினார்.

Related Stories: