40 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மற்றும் கூட்டாளிகள் ஆந்திராவில் கைது: போலீஸ் தகவல்

ஆந்திரா: ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸ் கைது செய்தது. 40 வழக்குகளில் தொடர்புடைய சுரேஷ் ஆந்திராவில் இருந்துகொண்டு அடியாட்கள் மூலம் குடற் செயல்களில் ஈடுபட்டதாக போலீஸ் தகவல் அளித்துள்ளது. ரவுடி ஆற்காடு சுரேஷுன் கூட்டாளி ரமேஷ் ஆகியோரை தனிப்படை போலீஸ் கைது செய்தது.

Related Stories: