நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி நிலைதான் வரும் என முதல்வர் கூறியதில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்

சென்னை: நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி நிலைதான் வரும் என முதல்வர் கூறியதில் எள்ளளவும் மாற்றமில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடியை அழைத்துவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: