மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எனத் தகவல்

டெல்லி: மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எனத் தகவல் வெளியாகியது. மராட்டிய ஆளுநர் அனுப்பிய பரிந்துரையை பரிசீலித்து மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

Related Stories: