டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது: போலீசாருக்கு ஆதரவாக டெல்லி ஆளுநர் கருத்து

டெல்லி: டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என போலீசாருக்கு ஆதரவாக டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பெய்ஜால் கருத்து தெரிவித்துள்ளார். அனைவரும் சட்டம்-ஒழுங்கையும் அமைதியையும் காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், போராடும் காவலர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டமாட்டாது என்றும் உறுதி அளிக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். 

Related Stories: