பீகார் மாநிலத்தில் யூகோ வங்கிக்கிளையில் ரூ.32 லட்சம் பணம் கொள்ளை

பீகார்: பீகார் மாநிலத்தில் யூகோ வங்கிக்கிளையில் ரூ.32 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஷியோகர் நகரில் உள்ள வங்கிக்கிளையில் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு பீகார் போலீஸ் வலை.

Related Stories: