குழந்தை சுர்ஜித்தை மீட்க 68 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் போராட்டம்

மணப்பாறை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 68 மணி நேரத்திற்கும் மேலாக 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று காலை 7.10 மணிக்கு தொடங்கிய மற்றொரு குழி தோண்டும் பணி 30 மணி நேரத்தை தாண்டியது. கடந்த 25ம் தேதி மாலை 5.30 மணியளவில் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.

Related Stories: