குற்றம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பட்டப்பகலில் 20 சவரன் நகை மற்றும் பணம் திருட்டு Oct 20, 2019 அணிகலன்கள் திருட்டு வேலூர் மாவட்டம் Tirupathur Pattapakkal வேலூர் : வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பட்டப்பகலில் 20 சவரன் நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் துரைநகரை சேர்ந்த சென்னகேசவன் என்பவர் வீட்டில் 20 சவரன் நகைகள் , ரூ.65,000 பணத்தை திருடி மர்மநபர்கள் கைவரிசை.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது