ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை எப்போது?: உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தகவல்

மதுரை: ஸ்டெர்லைட் வழக்குகளை டிசம்பர் முதல் வாரத்தில் விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தகவல் தெரிவித்தார். ஸ்டெர்லைட் வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிட்டனர்.

Related Stories: