தமிழகம் கல்கி ஆசிரமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.33 கோடி பறிமுதல் Oct 16, 2019 கல்கி ஆசிரமம். கல்கி ஆசிரமம் சென்னை: கல்கி ஆசிரமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் கல்கி ஆசிரமத்தின் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
விழுப்புரம், நெய்வேலியில் விஜிலென்ஸ் அதிரடி இணை சார்பதிவாளர் ஆபீஸ், வீட்டில் ரெய்டு: ரொக்க பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் 2 டாக்டர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பால் கர்நாடகா சிறையில் இருந்தவர்கள்
சென்னை பழைய சட்டக்கல்லூரி அருகே குற்றவியல் நீதிமன்றங்களுக்கான 5 மாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்ட தடையில்லை: இன்று நடக்க இருந்த விழாவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
போதைப்பொருள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் ஜாபர் சாதிக் சகோதரரிடம் 6 மணி நேரம் விசாரணை: அமீனா வாக்குமூலத்தை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை
6 மாதங்களாக குவைத் சிறையில் வாடும் 4 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை செயலாளருக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம்
பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவில் கல்வி முன்னேற்றத்தில் தலைசிறந்து விளங்கும் தமிழ்நாடு