மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது. இந்த கலைநிகழ்ச்சிகளை பிரதமர் மோடி,சீன அதிபர் ஜின்பிங் பார்வையிட்டு வருகின்றனர். கலைநிகழ்ச்சிகள் குறித்து சீன அதிபர் ஜின்பிங்கிற்கு சீன மொழியில் எடுத்துரைக்கப்படுகிறது.

Related Stories: