தமிழகம் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர் Oct 10, 2019 வெங்கடேசன் மாணவர் உதிட்சூரியா நீதிமன்றம் பிறகு நான் தேனி கோர்ட் தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 15 நாள் காவல் முடிந்ததை அடுத்து உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
சென்னை ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு!!
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக திமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கின் குற்றவாளி பேராசிரியை நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு!!
வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ணக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
கோடை விடுமுறையை ஒட்டி நாளை (ஏப்.30) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!