விக்கிரவாண்டியில் காளை ஒன்றியம் கெடார் ஊராட்சியில் தேர்தல் பணிமனையை உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்தார்

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் காளை ஒன்றியம் கெடார் ஊராட்சியில்  திருப்பூர் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிமனையை உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Related Stories: