திருச்சி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தப்பி செல்லும் காட்சிகள் வெளியீடு

திருச்சி: திருச்சி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பைக்கில் தப்பி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட இருவர் திருவாரூரில் தப்பி செல்வதும், அவர்களை காவல்துறையினரும் துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: