கேரளத்தில் மரடு குடியிருப்புகளை இடிக்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

டெல்லி: கேரளத்தில் மரடு குடியிருப்புகளை இடிக்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  மரடு குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

Related Stories: