சியாச்சின் பனிமலைக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து இந்திய அரசு ஆலோசனை

டெல்லி: சியாச்சின் பனிமலைக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து இந்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சியாச்சினில் தற்போது ராணுவ கண்காணிப்பு நிலையம் மட்டுமே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: