ப.சிதம்பரம் ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

டெல்லி: ப.சிதம்பரம் ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாமின் கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதிட்டார்.

Related Stories: