கேரளாவில் மாரடு குடியிருப்புகளை அகற்றுவது தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களுடன் முதல்வர் பிரனாயி ஆலோசனை

கேரளா: கேரளாவில் மாரடு குடியிருப்புகளை அகற்றுவது தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களுடன் முதல்வர் பிரனாயி ஆலோசனை நடத்தி வருகிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் ரமேஷ் சென்னிதலா, மார்க்சிஸ்ட் கொடியேறி பாலகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: