இயற்கையே நமக்கு ஆபரணம் போன்றது: பிரதமர் மோடி பேச்சு

காந்திநகர்: இயற்கையே நமக்கு ஆபரணம் போன்றது என குஜராத் மாநிலம் கெவாடியாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  சுற்றுசூழலை பாதுகாப்பதன் மூலம் வளர்ச்சியடைய முடியும் என்ற நம்பிக்கையே நமது நாட்டின் கலாச்சாரம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: