எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடித்து கொண்டிருந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: