ப.சிதம்பரம் மனு மீதான வழக்கு: டெல்லி சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு

டெல்லி: அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு சரணடைய அனுமதி கோரும் ப.சிதம்பரம் மனு மீது டெல்லி சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. இரு தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து நாளை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.

Related Stories: