நீதிமன்றம் அளித்துள்ள வாரண்ட் அடிப்படையில் ப.சிதம்பரம் கைது: சிபிஐ தகவல்

டெல்லி: நாளை மதியம் வரை சிபிஐ அலுவலகத்தை விட்டு வெளியே அழைத்துவரப்போவதில்லை என்று  சிபிஐ தகவல் தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் அளித்துள்ள வாரண்ட் அடிப்படையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நாளை ஆஜர்படுத்தப்படுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிதம்பரத்திற்கு மருத்துவப் பரிசோதனை கூட சிபிஐ அலுவலகத்திலேயே நடைபெறும் என்று சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: