ஜீரோ புஸ்டா பகுதியில் உள்ள வீடு நீரில் மூழ்கி நான்கு பேர் கொண்ட குடும்பம் மீட்பு

டெல்லி: உஸ்மான்பூரில் ஜீரோ புஸ்டா அருகே சேரி பகுதியில் உள்ள வீடு நேற்று நீரில் மூழ்கி நான்கு பேர் கொண்ட குடும்பம் மீட்கப்பட்டது. பழைய யமுனா பாலத்தில் லோஹா புல் நீர் மட்டம் 206.60 மீட்டரை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: