முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு : பிரியங்கா காந்தி கண்டனம்

புதுடெல்லி: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு என்று பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சிதம்பரத்துக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்றும், உண்மைக்காக அதன் விளைவுகளை சந்திக்க தயார் என்று பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: