நாகோனின் ரேகபஹாத்தில் வனத்துறையினர் உதவியால் 14.4 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

அசாம்: நாகோனின் ரேகபஹாத்தில் 14.4 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இன்று மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினர் உதவியால் மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது.

Related Stories: