சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிப்பு

ஐதராபாத்: சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா மாநிலம் சீனவாசபுரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை சிறைபிடித்து மீன்களையும் சேதப்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: