மருத்துவ கழிவு கையாளுதல் : மாநிலங்களுக்கு தீர்ப்பாயம் எச்சரிக்கை

டெல்லி : மருத்துவ கழிவுகளை சரியாக கையாளாத மாநிலங்கள் மாதம் ரூ.1 கோடி அபராதம் செலுத்த நேரிடும் என்றும் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ கழிவுகள் தொடர்பான முழுமையான விவரத்தை 2 மாதத்தில் அனைத்து மாநிலங்களும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: