இதுவரை நிலவு குறித்து தெரியாத விவரங்கள் இனி சந்திரயான்-2 மூலம் தெரியவரும்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

ஸ்ரீஹரிகோட்டா: ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2, புவி வட்டப்பாதையை சென்றடைந்தது. இதையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது; இந்திய விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த பணியால் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். இதுவரை நிலவு குறித்து தெரியாத விவரங்கள் அனைத்தும் இனிமேல் சந்திராயன் மூலம் தெரியவரும் என்று அவர் கூறினார்.

Related Stories: