கர்நாடக சட்டப்பேரவை அரைமணி நேரம் ஒத்திவைப்பு

கர்நாடகா: காங்கிரஸ்- பாஜக உறுப்பினர்கள் அமளியால் கர்நாடக சட்டப்பேரவை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ ஸ்ரீமந் பாட்டிலை பாஜக.வினர் கடத்தி சென்றதாக அமைச்சர் சிவக்குமார் பேசியதால் அவையில் அமளியானது. 

Related Stories: