அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்: ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு அவதூறு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் விஜேந்தர் குப்தா தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜராகி கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஜாமீன் பெற்றுக்கொண்டனர்.

Related Stories: