குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

ஜாம்நகர்: குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1990ல் நடந்த உயிரிழப்பு தொடர்பான வழக்கில் சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜாம்நகர் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: