பீகார் மாநிலத்தில் சுட்டெரித்து வரும் கடும் வெயில்: பள்ளிகளுக்கு விடுமுறை ஜூன் 22-ஆம் தேதி வரை நிட்டிப்பு

பீகார்: பீகார் மாநிலத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பள்ளிகளுக்கான விடுமுறை ஜூன் 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் கடும் வெயிலின் காரணமாக இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: