மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை முறைகேடு பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும்: வைகோ

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். 2019-20ம் கல்வியாண்டில் முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். மேலும் தகுதியுடைய மாணவர்களுக்கு முதுநிலை படிப்புகளில் இடம் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைகோ அறிவுறித்தியுள்ளார்.

Related Stories: