சென்னை : தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை அதிகரித்துள்ளதால், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும் என்று கூறினார்.