அரியலூர் திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்ரமணியன் உடல்நலக் குறைவால் காலமானார்

அரியலூர்: அரியலூர் திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்ரமணியன் உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். இவர், 1989ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். தற்போது, திமுகவில் சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். கலைஞருக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்ட சிவசுப்ரமணியன் 1998-2004ல் திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: