பாகிஸ்தான்: பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள புலாடியான் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இந்து மதத்தை சேர்ந்தவர். இவர் கால்நடை டாக்டராக இருக்கிறார். இவர் மத அவமதிப்பு செய்வதாக புகார் செய்யப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த தலைமை மதகுரு மவுலவி இசாக் நோக்ரி கொடுத்த புகாரின் பேரில் டாக்டர் ரமேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.