டெல்லியில் நாளை காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம்

டெல்லி: டெல்லியில் நாளை காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. 28 ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டமும் நடைபெறுகிறது. காவிரி தொழில்நுட்பக் குழுத்தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: