திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: