மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

மும்பை : மராட்டிய மாநிலம் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாரத்தில் ஒரு நாளாவது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: