கொரோனா எதிரொலி: புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மூடல்!

புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் கொரோனா பிரிவு தவிர மற்ற பிரிவுகள் இன்று முதல் மூடப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையின் கொரோனா பிரிவு தவிர மற்ற பிரிவுகள் இன்று முதல் மூடப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது….

The post கொரோனா எதிரொலி: புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மூடல்! appeared first on Dinakaran.

Related Stories: