ஆத்தூர் அருகே கார் தீப்பிடித்ததில் தந்தை, மகள் உயிரிழப்பு

சேலம்: ஆத்தூர் அருகே மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதி தீப்பிடித்ததில் தந்தை, மகள் உயிரிழந்தனர். கார் தீப்பிடித்ததில் படுகாயமடைந்த தந்தை பார்த்திபன், மகள் தர்ஷினி ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: