பாகிஸ்தான் வழியாக இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த சரக்கு விமானம் மடக்கிப் பிடிப்பு

ஜம்மு: பாகிஸ்தான் வழியாக இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த சரக்கு விமானம் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வந்த ஏ.என்.12 என்ற சரக்கு விமானம் ராஜஸ்தானுகுள் நுழைந்தது என கூறப்படுகிறது. பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு சரக்கு விமானம் வந்தது ஏன் என்று இந்திய விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது. 

Related Stories: