திருவனந்தபுரம்: இலங்கை குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழுவை அனுப்ப கேரள அரசு முடிவு செய்துள்ளது. 15 மருத்துவர்கள் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்புவது குறித்து வெளியறவு அமைச்சகத்துடன் கேரளா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.