ஐதராபாத் : ஐதராபாத்தில் உள்ள கிங்ஸ் காலனியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்குள்ள 8 வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஐதராபாத் : ஐதராபாத்தில் உள்ள கிங்ஸ் காலனியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்குள்ள 8 வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.