கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட வெளி ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

சென்னை: கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட வெளி ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பரப்புரை ஓய்ந்த நிலையில் வெளி ஆட்கள் வெளியேற தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: